உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…
உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!… கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஆஷா. இவரது மகன் சுக்ரீத். சிறுவனின் வயது ஏழு.இந்த சிறுவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உடன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தன் குடும்ப பிரச்சனை … Read more