20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்!

20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்! சேலத்தில் 20 வருடமாக குகை பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு கணவன் மனைவி.  கணவருக்கு வயது 50 அவரது பெயர் ஜேசுதாஸ். மனைவியின் வயது நாற்பத்தி ஏழு.  நாமக்கல் மாவட்டம் வையப்பமலை யைச் சேர்ந்த ரேவதி ஆகும். இவர்கள் திருமணம் ஆகி 20 வருடங்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் இந்நிலையில் கடந்த சில … Read more