ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது – தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேர் சித்திரை வீதிகளில் வலம் வந்த பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பழம், பூ வைத்து, தேங்காய் … Read more