சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !…. இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு!
சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு! சாலைகளில் மக்கள் தவறாக வாகனத்தை நிறுத்துவதால் சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால், மக்களுக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் தவறாக நிறுத்தும் வாகனத்தை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டும் என புதிய சட்டம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில், வாகனங்களை வைத்திருப்போர் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் சாலைகள் மற்றும் தெருக்களில் தவறாக நிறுத்தப்படுகின்றனர். இதனால் போக்குவரத்துத்து … Read more