முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்! அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.பி.அன்பழகன் அவர்களது வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. கே.பி.அன்பழகன் அவர்களுக்கு சசி மோகன்(32) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்ணிமா(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கின்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கணவருடன் வசித்து வந்த பூர்ணிமா அவர்கள் கடந்த ஜனவரி 18(வியாழன்) அன்று வீட்டு பூஜை அறையில் … Read more