தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!! தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல … Read more