தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!
தெற்கு ரயில்வே துறையானது தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா வின் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதற்காக பேருந்து போக்குவரத்து அனைத்து மாவட்டங்களிலும் தடை செய்யப்பட்டது. ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்ட வந்தபொழுது கொரொனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இரயில்கள் செயல்பட்டு வந்தது. குறைந்த எண்ணிக்கையில் … Read more