வேளாண் மசோதாகளுக்காக இரு துருவங்களாக மாறிய அதிமுக!சட்டமன்றத் தேர்தலின் நிலை!

வேளாண் மசோதாகளுக்காக இரு துருவங்களாக மாறிய அதிமுக!சட்டமன்றத் தேர்தலின் நிலை!

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா,விவசாயிகள் விலை உறுதி மற்றும்  பண்ணை சேவைகள் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவையே 3 மசோதாக்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாக்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் … Read more