அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரும் வகையில் மாநில, தேசிய தலைவர்களை அழைத்து வந்து மேல்முறையீடு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு. மேலும் அந்த பதில் மனுவில், கருத்து சுதந்திரம், விமர்சனம் என்ற பெயரில் பிறரை புண்படுத்தும் வகையில் ராகுல் … Read more