தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா! மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் அவர்களை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எதிராக செயல்பட்டதை அடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். … Read more

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..

Is the Chief Minister ready to leave the party? Is the BJP not coming forward to stop him?..

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?.. பாஜகவைத் தூக்கி எறிய நிதிஷ்குமாரின் நடவடிக்கை ஒரு துரோகம் என்றும், அவர் அடிக்கடி அணி மாறுவதன் மூலம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றும் பாஜக வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன. அறிக்கைகளுக்கு மாறாக பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் திரு குமாரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதாரங்கள் கூறின. நிகழ்வுகளின் பாதையை அறிந்திருந்தும் அவரை தங்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.நிதிஷ்குமாருக்கு தேசிய அபிலாஷைகள் இருப்பதாகவும் 2024 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியை … Read more

தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு!

தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு! கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ராவில் மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இனைந்து ஆட்சியமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத காரணத்தால் ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு முன்னர் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே வரும் 28ம் தேதிக்குள் தேர்தலில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் … Read more