50% மானியத்துடன் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம்… முழு விவரம் உள்ள…
மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் உத்யோகினி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு மத்திய … Read more