தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!! தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் பார்த்திபன்(54) என்பவருக்கு நூரையீரலில் கட்டி இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை-யில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்ட-போது அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரை கடந்த மாதம் 23–3.2023-ம் தேதி அன்று கொரொனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் … Read more