நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!
நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!! நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாவின் விரல்களை துண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம் … Read more