மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது!

Important information published by the central government! Their names have not been removed from the voter list!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது! மத்திய அரசு கடந்த ஆண்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.அந்த நடவடிக்கையானது தேர்தலில் நேர்மையான வாக்குப்பதிவு நடக்கவேண்டும் அவ்வாறு நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் … Read more

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!

Action order of the National Green Tribunal! Millions of fines to the government!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்! தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிப்பை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றது.அந்தவகையில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கழிவு மேலாண்மை அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும் வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதனை … Read more