தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்!
தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்! இளம் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எப்படி நாம் பெண்களை பாதுகாத்தாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கேனும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. யார் மீது தவறு என்பது தெரிவதில்லை. ஆனால் பெண்கள் மீது ஆண்கள் முழு அளவில் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதே போல் சென்னையில், மாதவரம் பகுதியில், பொன்னியம்மன் மேடு, வீரபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மஞ்சு. … Read more