ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கின்ற அயல்நாட்டவர் வெளியேற்றும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்ற தாலிபான்கள் அறிவித்து இருக்கின்ற உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், உட்பட 90க்கும் அதிகமான நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.அமெரிக்கப் படைகள் வெளியே ஏறியதில் இருந்து ஆப்கானிஸ்தான் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் ஆரம்பித்துவிட்டன. சரியாக திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனை உலக நாடுகள் எதுவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை எதிர்வரும் 31 தேதி அதாவது நாளை … Read more

ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் இருந்து முழுவதுமாக அமெரிக்கப் படை வாபஸ் பெற தொடங்கி இருக்கின்ற நிலையில், சென்ற மூன்று தினங்களில் இரண்டாவது ஆளில்லா ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது அமெரிக்க ராணுவம்.சென்ற ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி மாலை காபூல் விமான நிலைய வாசலில் அருகில் ஒரு பகுதியில் என்று இரண்டு பகுதிகளில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். அமெரிக்காவுடன் தாலிபானின் இணக்க போக்கை கண்டிக்கும் விதமாக இந்த … Read more

காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம்! ஐஎஸ் பயங்கரவாதிகளை கருவறுக்க புறப்பட்டது அமெரிக்க ராணுவம்!

காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம்! ஐஎஸ் பயங்கரவாதிகளை கருவறுக்க புறப்பட்டது அமெரிக்க ராணுவம்!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அரசால் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கின்றது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், அந்த பகுதியில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவி வருகிறது எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க படைகள் வெளியேற இருக்கின்றன. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் பணிகளில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். சொந்த நாட்டை விட்டு விட்டு … Read more