ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!   உத்திரமேரூர் அருகே வேன் ஒன்று ஏரியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த பணியாளர்கள் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பித்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை அடுத்த சீத்தனக்காவூர் என்ற பகுதியில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கிளம்பியது.   படைப்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இந்த வேன் செல்லும் பொழுது உத்திரமேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த … Read more

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் … Read more