உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்!
உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வழக்கமாக அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.அதனை தொடரந்து 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். அப்பொழுது … Read more