Uttrapradesh

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!
அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்று மீருட் என்ற இடத்தில் சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண் சடலங்கள் கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் ...

மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் ...

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!
உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த அரிய சம்பவம் எங்கோ ஒரு முறை தான் நடக்கும். இம்முறை உத்தரபிரதேசத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டில் ...

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை! மீட்பு பணி தீவிரம்!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி தீவிரமாக செய்து வருகின்றனர். ...

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது ...

இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் உடலுறவுக்கு அழைத்து மனைவி மறுத்ததால் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் ...