சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!
அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்று மீருட் என்ற இடத்தில் சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண் சடலங்கள் கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை மற்றும் குற்ற பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக அவர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதை செய்தது யார் என்பதை விசாரிக்க வழக்கு பதிவு செய்து விசாரணையை … Read more