விளாடிமிர் புட்டின் மற்றும் ஜோபைடன் முக்கிய பேச்சுவார்த்தை! முடிவுக்கு வருமா போர் பதற்றம்?
ரஷ்யா மற்றும் குழுவினருக்கு இடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது உக்ரைனில் இருக்கும் தீபகற்பத்தை கடந்த 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறது. இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா … Read more