சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய அரசியல்வாதியுமான சர்தார் படேலின் 144 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் ஏற்கனவே … Read more