வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?
வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா? நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது, சென்னை-கோவை செல்வதற்கு சாதாரண ரயிலில் 8 மணிநேரம் ஆகும் பட்சத்தில், வந்தே பாரத் ரயிலானது 5.30 மணி நேரங்களிலேயே சென்றடைகிறது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தெற்கு … Read more