இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!!

Instead of living like this, you can die in four years!? The court sentenced both of them to life imprisonment!!

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திருக்கோ கர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி காயத்ரி என்கிற காயத்ரி தேவி. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியினை சேர்ந்தவர் கமலக்கண்ணன். காயத்ரி அவ்வப்போது தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி அம்மா வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு … Read more