வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

கொரோனா தாக்கத்தால் பெரும் சரிவை கண்ட வாகன உற்பத்தியாளர்கள் தற்போது பண்டிகை காலம் வருவதால்  கார், பைக் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கும் என்று வாகன  உற்பத்தி நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் மாருதி சுசுகி, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எதிர்காலத்தில் பல்வேறு வாகனங்களுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விற்பனை படிப்படியாக … Read more