பாஜகவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கம்யூனிஸ்ட்!

பாஜகவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கம்யூனிஸ்ட்!

பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முகநூல் பக்கத்தில் இருந்த பழனி திரு ஆவினன்குடி கோவிலின் மூலவர் படத்தை பாஜகவினர் அகற்றி இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா சார்பாக சென்ற 23ஆம் தேதி யாத்திரை நடைபெற்றது. தொற்று கால சமூக இடைவெளி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியது பாஜகவினர் கூட்டமாக போனது ஆகியவை மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதோடு பாஜகவினர் கொண்டு வந்த வேலை மலைகோவில் திருஆவினன்குடி கோவிலில் இருக்கின்ற கருவறையில் வைத்து வழிபாடு … Read more

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

பாஜகவின் வேல் யாத்திரை சமந்தமாக பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு நமது அம்மா நாளிதழ் மூலம் அதிமுக பதிலடி கொடுத்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் வேல் யாத்திரையை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டிருந்த நிலையில். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை. ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் எல் முருகன் அவர்கள் தடையை மீறி யாத்திரையைத் தொடங்கினார். இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் உள்பட அந்த கட்சியை சேர்ந்த … Read more

எந்த தடை வந்தாலும்! எங்கள நிறுத்த முடியாது!

எந்த தடை வந்தாலும்! எங்கள நிறுத்த முடியாது!

எவ்வளவுதான் இடையூறு வந்தாலும் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை மீண்டும் தொடரும் என்று தமிழக பாஜகவின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முருகன் ,எதிர்வரும் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும். என்ன தடை வந்தாலும், வேல் யாத்திரையை டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூரில் முடித்து வைப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது கூட்டணி … Read more

காவல் துறையினர் செய்த அந்த செயலால் கடுப்பான பொன்ராதாகிருஷ்ணன்! என்ன செய்தார் தெரியுமா!

காவல் துறையினர் செய்த அந்த செயலால் கடுப்பான பொன்ராதாகிருஷ்ணன்! என்ன செய்தார் தெரியுமா!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை மதக்கலவரத்தை உண்டாக்கும் என்கின்ற பயம் இருப்பதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கூட ஒவ்வொருநாளும் தடையை பொருட்படுத்தாமல் யாத்திரையை நடத்துவதற்கான முயற்சிகளை அந்த கட்சியினர் எடுத்து வருவது பரபரப்பையும், பதற்றத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. அரசு விதித்த தடையை மீறி ராணிப்பேட்டையில் வேல் யாத்திரை நடத்துவதற்காக அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருக்கின்றது. இதனையடுத்து அந்தக் கட்சியை சார்ந்த ஏராளமானோர் நேற்றையதினம் ராணிப்பேட்டையில் முத்து கடையில் குவிந்திருந்தனர் .அதை … Read more

தடையை மீறி தொடங்கிய வேல் யாத்திரை! திருத்தணியில் போலீஸ் குவிப்பு!

தடையை மீறி தொடங்கிய வேல் யாத்திரை! திருத்தணியில் போலீஸ் குவிப்பு!

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் வேறு யாத்திரையை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாத காலத்திற்கு நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த யாத்திரை திருத்தணியில் இன்றைய தினம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு … Read more