வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!
கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.இதில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலும் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தமிழகம் முழுவதிலும் பெரிய அளவில் கலவரங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் தேர்தல் நடந்த நாளன்று வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 2 வாக்குப் பெட்டிகளை இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்கள் எடுத்துச் செல்ல அதனை கண்ட திமுகவை சார்ந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் … Read more