வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்! வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம் பிடித்ததால்  சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (வயது 44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது … Read more