மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்! வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் … Read more

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்!

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்! இதுவரை 4 பேர் போலீசில் சிக்கிய நிலையில் ஒருவர் சேலத்தில் சரண்டர்! தலைமறைவாக உள்ள ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு. வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து கடந்த மார்ச் 27ம் தேதி 6 இளம் சிறார்கள் தப்பி ஓடியவர்களை பிடிக்க வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 31ஆம் தேதி ஒருவரும், ஏப்ரல் 1ம் … Read more