ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!

Couple burnt to death near Omalur Pity the vehicle caught fire!

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்! ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது … Read more