புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியதால் பரபரப்பு

Vijaya Baskar-News4 Tamil Online Tamil News

புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியதால் பரபரப்பு நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வரும் நிலையில், பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது இந்த நிலையில் தற்போது புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியதாகவும், நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் … Read more