தொண்டர்களுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

வருகின்ற ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் விமர்சையாக நடைபெற்று முடிந்தது தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் ஆணையம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.அதேபோல அரசியல் கட்சிகளும் தங்களின் எல்லை மீறாமல் அனைத்து தொகுதிகளிலும் அமைதியான முறையில் கட்டுப்பாடுடன் இருந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.இந்தநிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தன் கட்சி நிர்வாகிகளை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பாராட்டியிருக்கிறார். … Read more

திமுகவுடன் கூட்டணியில் இணைய போகும் தேமுதிக- அதிர்ச்சியில் உறைந்த அதிமுக தரப்பினர்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவே பாமக கேட்கும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுத்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று பாமக தரப்பில் கூறிவருகிறார்கள்.அதேபோல் தற்பொழுது தேமுதிக தரப்பிலும் எங்களுக்கு 41 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தேமுதிகவின் எந்த கோரிக்கைக்கும் அதிமுக தரப்பு செவிசாய்க்காததால் கூட்டணியை விட்டு வெளியேற போகிறோம் என்று … Read more

தேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!

அதிமுக கூட்டணியில் தற்போது இருந்து வரும் தேமுதிக எதிர்வரும் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து சந்திக்கலாமா, அல்லது தனித்து சந்திக்கலாமா என்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஆனாலும் ஆளும் கட்சியான அதிமுக அதனைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சசிகலாவை ஆதரிக்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் வகையிலும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த பேச்சு ஆளும் … Read more

அவங்க தொல்லை தாங்க முடியல! கண்டன அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் கொடுத்து வரும் தொந்தரவுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. மீனவர்களை விரட்டி அடிப்பதும் படகுகளை சேதப்படுத்துவது அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக இருந்துவருகிறது. அண்மைகாலமாக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் 121 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல், படகுகளை அழிக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்கு பாமக, திமுக, உள்பட பல … Read more

யாருடன் கூட்டணி! முக்கிய முடிவை அறிவித்தார் கமலஹாசன்!

கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மூன்றாவது அணி அமையும் எனவும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் எனவும், கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன் நம் கூட்டணி மக்களுடன் என்று பேசி இருக்கின்றார். தன்னுடைய நண்பரான ரஜினியுடன் கூட்டணி வைக்க வெகுவாக விரும்பியிருக்கிறார் கமல்ஹாசன்.அதனை பல நேரங்களில் பல இடங்களில் சூசகமாக தெரிவித்து வந்த கமல் நேரடியாகவே ஒரே மேடையில் அமர்ந்திருந்த போது கூறியும் பார்த்திருக்கிறார். துணிந்து வாங்க … Read more