தொண்டர்களுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!
வருகின்ற ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் விமர்சையாக நடைபெற்று முடிந்தது தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் ஆணையம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.அதேபோல அரசியல் கட்சிகளும் தங்களின் எல்லை மீறாமல் அனைத்து தொகுதிகளிலும் அமைதியான முறையில் கட்டுப்பாடுடன் இருந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.இந்தநிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தன் கட்சி நிர்வாகிகளை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பாராட்டியிருக்கிறார். … Read more