தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக கொலை வழக்கு தொடர்பாக விசாரணை!

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக கொலை வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியாக சுரேஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரணை நடத்தில் முறப்பநாடு காவல் ஆய்வாளரிடமிருந்து பெற்றுகொண்டு விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறினார். மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலம் மற்றும் மணல் திருட்டு நடைபெறுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பான இடம் ஆகியவைகளை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்த இருப்பதாக விசாரணை அதிகாரி சுரேஷ் டி.எஸ்.பி … Read more

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது!

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது! தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் நூர்து பிரான்சிஸ் என்பவரை அவர் பணியில் இருக்கும்போதே அலுவலத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் இரண்டு பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் … Read more

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்! தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே தனக்கு பணிமாறுதல் … Read more

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு!

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு! நள்ளிரவில் காரை எரித்துவிட்டு தலைமறைவாகிய கும்பலுக்கு நாகூர் போலீசார் வலைவீச்சு. நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் … Read more