ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி!

A sudden twist in the death case of Smt. The judge refused to buy the student's cell phone!

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.மேலும் அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர மாணவியின்  மரணத்தில் மர்மம் உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு போலீசாரும்,மாணவி மரணம் … Read more