நடிகை சித்ராவின் கொலை வழக்கு! மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா இந்த நிலையில், நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இதுகுறித்து நடிகை சித்ராவின் தாயார் புகார் அளித்ததின் பெயரில் நடிகை சித்ராவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு சித்ராவின் கணவர் ஹேமந்த்தை கடந்த டிசம்பர் மாதம் … Read more

சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!

சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களின் தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்களுக்கு எதிராக நசரத்பேட்டை காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. பிரபல சின்னத்திரை நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சித்ரா சமீபத்தில் சென்னை நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த … Read more

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்திருக்கிறார்கள். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து முன்னரே ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற மோசடி புகாரில் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா மனோகரன் சென்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காவல்துறையில் … Read more

அடுத்த முல்லை வந்தாச்சு!

அடுத்த முல்லை வந்தாச்சு!

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களுடைய மரணம் சித்ராவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது. மக்கள் தொலைக்காட்சியின் மூலமாக திரைத்துறைக்கு வந்து மிகப்பெரிய இடைவேளைக்குப் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கினார் நடிகை சித்ரா. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பரபரப்பான ஈவிபி கார்டனில் நடந்து வருகின்றது. ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு நசரத்பேட்டை இருக்கின்ற தனியார் விடுதிக்கு சென்றபோதுதான் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா … Read more

வெளியானது நடிகை சித்திராவின் தற்கொலைக்கான உண்மையான காரணம்!

வெளியானது நடிகை சித்திராவின் தற்கொலைக்கான உண்மையான காரணம்!

தொடரில் எடுக்கப்பட்ட காட்சியால் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் ஹேமந்த் மற்றும் சித்ரா இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு அவரை தற்கொலை வரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகை சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எதிரும் புதிருமாக இருந்த கதிர், முல்லை ஜோடி இடையே காதல் வர இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ ஆரம்பிப்பது போன்ற காட்சிகள் கட்டப்பட்டு இருந்தன. அதோடு இருவருக்கும் இடையில், கட்டிப்பிடிப்பது, முத்தக்காட்சி, போன்ற மிக நெருக்கமான காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டது. இதன் … Read more

என் மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம்! சித்ராவின் தாயார் கதறல்!

என் மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம்! சித்ராவின் தாயார் கதறல்!

என்னுடைய மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தாயார் குற்றம் சாட்டியிருக்கின்றார். தினமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது ஆனாலும் சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்து வருகிறார்கள். சித்ராவிற்கும் சென்னையை சேர்ந்த ஹேமந்த்ரவி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் … Read more