வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பதாகை உடன் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு. நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் சாரதா ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தில்குமார் உடன் பங்கேற்றார். கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்களில் 10 பேர் வந்திருந்தனர். இதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்னதாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கல்வியில் … Read more

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகலா? அப்ப யாரு ஹீரோ?

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகலா? அப்ப யாரு ஹீரோ?

கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகலா? அப்ப யாரு ஹீரோ? நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த … Read more