சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தொடக்கம்!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார் . திமுக ஆட்சியால் மக்கள் சூடாக இருப்பதால் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல்களை திறந்து உடலுக்கு சத்தான குளிர்ச்சியான ஆகாரங்களை வழங்குகிறோம். மெரினா லூப் சாலை, பட்டினம் பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி கடைகள் அகற்றப்படுவது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பட்டினம்பாக்கம் மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது திமுக … Read more