அனைத்து வரிகளும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்!! தமிழக அரசு அறிவிப்பு!!

ALL TAXES TO BE PAYED ONLINE ONLY!! Tamil Nadu Government Notification!!

அனைத்து வரிகளும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கணினி மயமாக்கப் பட வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான அனுமதிகளும், வரிகளும் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அவர் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. ஊரக பகுதிகளில் உள்ள மனை பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிடத்திற்கான அனுமதி, தொழிற்சாலை தொடங்க, மற்றும் … Read more

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்!  கார்ப்பரேஷனுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை முறையாக செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடம் அதிகாரிகள் அதிரடியாக வித்தியாசமான முறையில் வரியை வசூலித்தனர். பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் வரியை செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடமிருந்து எருமை மாட்டை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் … Read more