மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!
மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்! மூட்டு வலி என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனெனில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் இந்த மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. மூட்டுவலியை … Read more