காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா? காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின்னர் நாம் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காக்கைக்கு உணவு வைப்பது எதனால்? என்ன காரணம்? என்று யோசித்து இருக்கிறீர்களா? காக்கைக்கு உணவு வைத்தால் பல சாபம், கர்ம வினைகள் நீங்கும். அதுமட்டும் இன்றி நம் ஆயுள் அதிகரிக்கும். காகத்திற்கு உணவு வைத்து வந்தால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷத்தில் இருந்து … Read more