பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்! ‘பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை’. பணத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும். இந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் சேமிப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறி தான். எனவே இந்த பணத்தின் வரவு அதிகரிக்கவும், அவை வீட்டில் நிலையாகத் தங்கவும் நாம் அமாவாசை அன்று ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய … Read more

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்! நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம்… நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று தானியங்களையும் … Read more

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! பணத்தை சேமித்து வைப்பது மிகவும் முக்கியம் ஆகும். நம் வாழ்க்கையை நகர்த்த முக்கியமான ஒன்றாக இருக்கும் இந்த பணத்தின் வரவு தடையின்றி அதிகரிக்க வீட்டில் நாம் சில ஆன்மீக வழிகளை மேற்கொள்ள வேண்டும். நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். இந்த பீரோவில் தான் அனைவரும் பணம், நகை வைத்து சேமித்து வருகின்றோம். இவ்வாறு இருக்கையில் பீரோவை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! முதலில் கொள்ளு பருப்பு 1/2 கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், புதன், சனி – இந்த மூன்று நாட்களுக்கும் சிறிது … Read more

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!! இந்த பரிகாரத்தை அமாவாசையான இன்று மதியம் 12:12 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 3 இலவங்கம், 3 ஏலக்காய், 1 அன்னாசி மொக்கு மற்றும் கண்ணாடி கிண்ணம் ஆகும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தீர்ந்து பண … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!! இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் வாழ வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த பணத்தின் வரவை அதிகரிக்க, பணம் கையில் தங்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் கல் உப்பு பரிகாரம் செய்தால் பணம் எப்பொழுதும் கையில் தங்கும். கல் உப்பு பரிகாரம் செய்யும் முறை… 1 கைப்பிடி … Read more

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கும் தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கும் … Read more

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!! தீர்வு 01: வீட்டில் கற்பூரம் காட்டும் போது அதில் 2 இலவங்கத்தை எரிய விடவும். வீட்டில் உள்ள அனைத்து மூலிகைகளிலும் அந்த கற்பூர புகையை காட்டவும். தினமும் வீட்டில் கற்பூரம் காட்டுவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கட்டாயம் கற்பூரம் காட்டவும். அதேபோல் விளக்கு ஏற்றும் போது விளக்கில் உள்ள எண்ணெயில் ஒரு சிறிய துண்டு பச்சைக் … Read more