இன்று இந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும்! மீனவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

இன்று இந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும்! மீனவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

தெற்கு வங்க கடல் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று … Read more

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்!

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, மார்ச் மாதம் 3ம் தேதி அதாவது நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மார்ச் மாதம் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. விழுப்புரம், … Read more

தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் தற்சமயம் வெயில் சுட்டெரித்து வருகிறது இன்னும் சொல்லப்போனால் மாலை 5 மணி அளவில் கூட வெளியே தலையை நீட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாக ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கும் ஆனால் இந்த வருடம் பனியின் தாக்கம் இருந்தாலும் கூட அதேயளவிற்கு வெயிலின் தாக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில். தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை … Read more

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! ஆனால் இவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டுமாம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! ஆனால் இவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டுமாம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்து வருகிறது. மேலும் நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு … Read more

பருவம் தவறிய கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு! டெல்டா மாவட்ட மக்கள் வேதனை!

பருவம் தவறிய கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு! டெல்டா மாவட்ட மக்கள் வேதனை!

குமரி கடல் பகுதியின் மேல் நிலவிவரும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், இன்று டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்று சொல்லப்படுகிறது. தஞ்சாவூரை பொறுத்தவரையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது, காலை … Read more

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மற்றும் வெளி மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான … Read more

தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா அவரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பின் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 27ஆம் தேதி அதாவது நாளைய தினம் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதோடு 28 மற்றும் 29 உள்ளிட்ட தேதிகளில் தென் தமிழகத்தில் … Read more

தலைநகர் சென்னையில் திடீரென்று மெய்சிலிர்க்க வைத்த மழை!

தலைநகர் சென்னையில் திடீரென்று மெய்சிலிர்க்க வைத்த மழை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மிக கனமழை பெய்தது. அன்று பெய்த ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்க இயலாமல் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. அதன்பிறகு மழை ஓய்ந்தது வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது, நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட … Read more

தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென்று மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 16 மற்றும் 17 தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து … Read more

இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தற்சமயம் மிதமான மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான … Read more