வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் லேசான … Read more

மக்களே உஷார்! இன்று கனமழை கொட்டித் தீர்க்கவிருக்கும் 10 மாவட்டங்கள்!

தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் வலுவடைந்து வருகிறது இதன் காரணமாகவும், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று நீலகிரி, கடலூர், கோவை, திண்டுக்கல், போன்ற பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல இன்றைய தினமும் வாய்ப்புள்ளது. மேலும் நாளையும், … Read more

ஐயோ போச்சு! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட மறுபுறம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய துன்பமாக இருந்து வருகிறது. ஒருபுறம் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் தங்களுடைய வயல்களில் தாங்கள் செய்திருந்த பயிர்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அந்த பயிர்கள் அழுகும் நிலையில் இருந்து வருகின்றன விவசாயிகள் கவலை அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சற்றேறக்குறைய ஒரு வார … Read more

அசானி புயல் எதிரொலி! 18 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழகத்தில் பங்குனி மாதம் முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாநில சுகாதாரத் துறையும் ஒரு சில அறிவுரைகளை வழங்கியது. அதாவது காலை, 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, 1 மணி நேரத்திற்கு ஒருமுறை … Read more

இன்று முதல் 5ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்டவை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையின் காரணமாக, தேங்கி நின்ற மழைநீர் இதுவரையிலும் வடியவில்லை. அதற்குள் அடுத்தடுத்து மழை பெய்ததால் பொதுமக்களிடையே இயல்பு வாழ்க்கை … Read more

மீண்டும் தத்தளிக்க போகும் தலைநகர்? வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மழைக்காலம் தானா? அல்லது வெயில் காலமா? என்று நினைக்கும் அளவிற்கு சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்த நிலையில், இன்றைய தினம் தலைநகர் சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, … Read more

சென்னை பெருநகர் பகுதியில் ஒரே நாளில் பெய்த 23 சென்டிமீட்டர் கனமழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் விடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஊரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. நேற்று அதிகாலை வரையில் ஒரே நாளில் 23 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஆரம்பித்த கனமழை … Read more

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்ற கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட இருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்து இருக்கின்றன. இதுவரையில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் அனைத்து பள்ளி … Read more

கொட்டி தீர்க்க போகும் கனமழை, எந்தெந்த மாவட்டங்களில்?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை பெய்யவுள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் மழை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர் , ராணிப்பேட்டை , திருவள்ளூர் , கிருஷ்ணகிரி , ஈரோடு , சேலம் , தர்மபுரி , திருச்சிராப்பள்ளி , கரூர் , நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள் மற்றும் … Read more

வரும் இருபத்தி 26ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை விலகி பெறும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக சாதகமான சூழ்நிலை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதியில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இறுதியில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை மிகத்தீவிரமாக பெய்து வருகிறது . சென்ற இரண்டு வார காலமாக பெய்து வரும் … Read more