தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மக்களுக்கான எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், நவராத்திரி திருநாளில் தமிழக பாஜகாவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

Breaking: இனி வாரத்தின் ஏழு நாட்களிலும் கோயில் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி.!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இனி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கோவிலுக்கு செல்லவும், ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள், பெரிய நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தடைகள் தொடர்கிறது. மேலும், … Read more