திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர் இவர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். இவருடைய மகன் அருண். இவருடைய வயது 33. இவர் தற்போது டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை மளிகை  கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தந்தைக்கு உதவியாக அருணும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் … Read more