மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த சீமா (30) சௌகத் அலி (30) ஆகிய இருவரை கைது செய்த மருத்துவ குழுவினர். அவர்கள் நடத்தி வந்த 2 கிளினிக்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி பகுதியிலும் மருத்துவ … Read more

மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் கைது !

மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் கைது !

சேலம் மாவட்டம், சங்ககிரியில் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை சங்ககிரி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு. சங்ககிரி பகுதிகளில் மருத்து படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சங்ககிரி காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்த்தி, செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் கீதா மற்றும் … Read more