மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!
ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த சீமா (30) சௌகத் அலி (30) ஆகிய இருவரை கைது செய்த மருத்துவ குழுவினர். அவர்கள் நடத்தி வந்த 2 கிளினிக்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி பகுதியிலும் மருத்துவ … Read more