ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசு நிர்வாகம் ஊழல் இன்றி செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், விசாரணையும் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது என்பது சட்டப்படி குற்றம் தான்.அதை மீறி … Read more