சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!!
சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!! குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காம பூசாரி. இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணை சயனைடு கொடுத்து கொன்ற கொடூரம். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவர் பெங்களூர் நகரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி(வயது 28) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு … Read more