இந்தியா ரஃபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானி தேர்வு !!

இந்தியா ரஃபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானி தேர்வு !!

இந்தியாவில் அதி நவீன ரபேல் போர் விமானங்களை இயக்க ,நாட்டிலேயே முதன்முறையாக பெண் விமானி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ஆண்டில் 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் புதியதாக 5 ரபேல் விமானங்களை பிராண்ஸ் நிறுவனம் ஒப்படைத்தது. இந்த விமானமானது சமீபத்தில் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக ராபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானியான ஷிவாங்கி … Read more