இந்த 1 ரூபாய் நாணயம் உங்ககிட்ட இருக்கா? 10 கோடி சம்பாதிக்கலாம்!

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் அனைவரிடமும் இருக்கும் இப்பொழுது அந்த பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு ஆன்லைனில் அதிக கிராக்கி உள்ளது.சமீபத்தில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று பத்து கோடிக்கு ஏலம் விடப்பட்டது, மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது.ஒரு ரூபாய் நாணயம் நமக்கு எளிதாக இருந்தாலும் அது 10 கோடி அளவுக்கு ஏலம் போனது மிகவும் ஆச்சரியமானது.   பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1885 ஆம் ஆண்டில் சிறப்பு ரீ 1 … Read more

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.   எரிக் பெட்லண்டஸ் புக்கர் என்றழைக்கப்படும் அந்த அமெரிக்கா நபர்தான் கின்னஸ் சாதனை செய்துள்ளார். குளிர்பானங்கள் மீது இவருக்கு இருந்த அதிகமான ஈர்ப்பை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை என்ற உச்சத்திற்கு உணவு மீது கொண்ட ஈர்ப்பு கொண்டு சென்று உள்ளது.   அந்த அமெரிக்க நபர் 2 லிட்டர் பாட்டில் … Read more

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை வாயில் கவ்வி சென்ற முதலை!

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை ஒன்று ஒரு பெண்ணின் உடலை தண்ணீருக்கடியில் வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த பெண் இறந்த நிலையில் இருப்பதாகவும் வீடியோ மூலம் தெரியவருவதாக உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.   இந்த வீடியோ வட மாநிலங்களில் உள்ள செய்தி ஊடகம் ஒன்றில் இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் … Read more

3.7 லட்சம் கோடி அப்பு! நீ பார்த்த! ஆமாம் அப்பு! 3.7 லட்சம் கோடி பணத்தை மாற்றி அனுப்பிய வங்கி!

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவருக்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி பணம் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பொதுவாக பொதுமக்கள் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பும் பொழுது மாற்றி அனுப்பி விடுவார்கள். பின் வங்கியை தொடர்பு கொண்டு அது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை காண்பித்து அந்த பணத்தை நமது அக்கவுண்டிற்கு திருப்பி அனுப்புவார்கள் ஆனால் இங்கு நடந்ததே வேறு. அதற்கு நாம் படாத பாடு படுவோம்.   … Read more

90’s Kids தடுப்பூசி போட்டாச்சா? பொண்ணு ரெடி! நீங்க ரெடியா?

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது.   உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.     ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் … Read more

நெஞ்சை ரணமாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மீது வெள்ளை இன போலீசார்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் பிற வெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்துவது, அடித்துக்கொல்வது, துன்புறுத்துவது, உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து ஒருவரின் இழப்பு சம்பவம்தான் அமெரிக்காவையே மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் என்ற நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே … Read more

பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

தாய்லாந்தில் யானை ஒன்று மிகவும் பசியுடன் இருந்ததால் சமையல் அறையின் சுவரை உடைத்து சமையல் பொருட்களை எடுத்துச் சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் ராட்சவடன் என்கின்ற என்பவர் சலர்ம் கீட்பத்தனா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென நள்ளிரவில் வீட்டில் சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து உள்ளார். திடீரென்று எழுந்து உள்ளார். உடனே சத்தம் வந்த திசையை நோக்கி சமையலறைக்குச் … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவி வருகிறது, என்பதை அடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களை கைதுசெய்து தடுப்பூசி போட்டு விடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்.அது மட்டுமன்றி வேறு நாட்டிற்கு குடியேறி விடுங்கள், வெளியேறி விடுங்கள் என்று அச்சுறுத்தி உள்ளார். நேற்று தொலைக்காட்சி ஒன்றில் மக்களுடன் சந்திப்பில் இருந்த பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் இது ஒரு கலந்துரையாடல் இல்லாமல் ஒரு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டது. இதில் … Read more

ரீல் அறுந்துபோச்சு! என்ன இருந்தாலும் இப்படியா?

சாதனை புக்கில் இடம் பெற வேண்டும் என்று ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றதாக பொய் கூறிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.   மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ் என்ற பெண், மே மாதம் நடந்த பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தார்.ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று அடுத்தவர் என்று உலக சாதனை பட்டியலில் இடமும் பிடித்தார்.   சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா நாடான பிரிட்டோரியா நகரில் 10 குழந்தையை ஒரே பிரசவத்தில் … Read more

ஆணாதிக்கத்தை களைய “கூகுளின்” புதிய முயற்சி! அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா?

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆண் பெண் அனைவரும் சமம். எந்த இடத்திலும் பெண் இருக்கிறாள். ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறார். ஆனால், பொதுவாக நாம் ஒருவரை அழைக்கும் பொழுது அல்லது ஒரு கலைஞர் , ஒரு தொழிலதிபரோ, ஒரு பதவியில் இருப்பவர்களையோ நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் அனைத்துமே ஒரு ஆணை மையப்படுத்திதான் வருகின்றது. இதை மாற்ற கூகுள் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். … Read more