ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏற்காடு பிரதான சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 24 முதல் 28ஆம் … Read more